திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
விருந்தோம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று
சாலமன் பாப்பையா : விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று