sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி

/

குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி


அக் 02, 2024

Google News

அக் 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத் : குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சிக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய அரசின் சார்பில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தூய்மையே சேவை விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குவைத் இந்திய தூதரகத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமை வகித்தார். அவரது தலைமையில் தூதரக அதிகாரிகள் தூய்மையே சேவைக்கான உறுதிமொழி ஏற்றனர். பின்னர் தூதரக வளாகத்தை அவர்கள் சுத்தம் செய்தனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us