sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் தமிழர்களுக்கு கோல்டன் விசா

/

துபாயில் தமிழர்களுக்கு கோல்டன் விசா

துபாயில் தமிழர்களுக்கு கோல்டன் விசா

துபாயில் தமிழர்களுக்கு கோல்டன் விசா


அக் 26, 2025

Google News

அக் 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் சார்பில் அமீரக அரசின் சார்பில் சமூகம் மற்றும் ஊடகப்பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட முதுவை ஹிதாயத், தொழில் முதலீட்டுக்காக ராஜீவ்காந்தி ஆகியோருக்கு பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் தலைமை வகித்தார். அமீரகப் பிரமுகர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி கோல்டன் விசாக்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


இந்த விழாவில் பி.எம். குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் கனகராஜா, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன், எம்.ஏ.கே. கர்டைன் நிறுவனத்தின் முகைதீன் அப்துல் காதர், ஓய்வு பெற்ற பள்ளிக்கூட முதல் லியாக்கத் அலி, இலங்கை பஸ்ஸான், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மேலும் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் சார்பில் 360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகளை வழங்கியதற்கான உலக சாதனை சான்றிதழ் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.


- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us