/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
/
கத்தாரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய தூதரகத்தின் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். கத்தார் நாட்டில் பல்வேறு அமைப்புகளில் சிறப்பான சேவைகளை செய்து வரும் இந்திய பெண்களுக்கு தூதர் விருது வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய தூதர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் பாலமாக இருந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
- கத்தாரிலிருந்து நமது வாசகர் அமீர் சுல்தான்
Advertisement

