உள்ளூர் செய்திகள்

நீயும் நல்லவனே...

* நீயும் நல்லவன் தான் சூழலுக்காக விலை போகாதே.* நினைத்தது நிறைவேற உள்ளத்தில் வலிமையும், உறுதியும் அவசியம்.* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை சூழும்.* என்னை பாதுகாப்பாக இருக்கச் செய்பவர் ஆண்டவரே.* கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. * சொல்லும் செயலும் நன்றாக இருக்க எதிலும் கவனமாக இருங்கள்.* ஆடம்பரம் என்பது உயரே பறக்கும் பட்டம். ஆரம்பித்த இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பும்.* எவ்வளவு பெரிய புத்திசாலியானாலும் சில நேரங்களில் தடுமாறுவார்.