உள்ளூர் செய்திகள்

உச்சிக்கால பூஜை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தினமும் மதியம் 1:00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கும். அகிலாண்டேஸ்வரி அம்மனே அப்போது சிவபெருமானுக்கு பூஜையை செய்கிறாள். இதற்காக அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு புடவை அணிந்தபடி அர்ச்சகர் செல்லும் நடைமுறை பின்பற்றப்படுகிறது