உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு

* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசு சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.* சாந்த குணமுள்ளவர்களை கடவுள் நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.* நான் சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன்; அதற்காகவே இந்த உலகிற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைபிடிப்பவன் எவனும் என் குரலுக்குக் காது கொடுக்கிறான்.* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகும் அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.* ஒவ்வொருவனும் பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்பானாக.* அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் அவன் உன்னை நேசிப்பான்.* உன்னுடைய கண் உன் உடலின் தீபமாயிருக்கிறது. உன் உடல் முழுதும் இருள் உள்ளதாயிருக்கும். ஆதலின் உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்.- பைபிள் பொன்மொழிகள்