உள்ளூர் செய்திகள்

மனத்தூய்மை காப்போம்

*மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளி ஆகாதே. உன்னை துாயவனாக காப்பாற்றி கொள்.*தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவதே மேல்.*துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களே அகப்படுவர்.*இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.*கேளுங்கள்; கொடுக்கப்படும். தேடுங்கள்;கண்டடைவீர்கள்.- பைபிள் பொன்மொழிகள்