உள்ளூர் செய்திகள்

எல்லா உயிரும் உன் உயிரே!

* விலங்குகளில் இருந்து மனிதன் உயர்ந்து நிற்பதற்கு கடவுள் பற்றிய சிந்தனை ஒன்றே காரணம். * இந்தப் பிறவியில் செய்யும் நன்மையும், தீமையும் அடுத்த பிறவியில் நம்மைத் தொடரவே செய்யும்.* பிறரை இழிவு படுத்துபவன் தனக்குத் தானே தீங்கு செய்கிறான்.* உணவு உண்ணும் போது அவசரமோ, அளவு கடந்த நிதானமோ கூடாது.* எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால், எந்த உயிரையும் தன்னுயிராக போற்றுங்கள்.- வாரியார்