உள்ளூர் செய்திகள்

அனுபவ அறிவே மேலானது

*புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும். *எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.*நல்லவர்களின் கோபம், கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும். *நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு, உச்சிவேளை நிழல் போல சுருங்கி விடும். *நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.- வாரியார்