உள்ளூர் செய்திகள்

அன்பைக் காணிக்கையாக்கு!

* கடவுளுக்கு அன்பை காணிக்கையாக்க வேண்டும். பணம் கொடுப்பதாக பேரம் பேசி பக்தியை வியாபாரமாக்கக் கூடாது.* கடவுளை வழிபட்டால் போதும். நமக்கு வேண்டியதை அவர் கொடுப்பார்.* மழைநீர் சேரும் இடத்திற்கேற்ப நிறம் மாறுவது போல, மனிதன் சேரும் நண்பனைப் பொறுத்து குணம் மாறுகிறான்.* மனிதனையும், விலங்கையும் பிரிக்கும் மைல் கல் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ஒழுக்கம்.- வாரியார்