உள்ளூர் செய்திகள்

பணிவு உயர்வு தரும்

* பெரியோரிடம் நாம் பணிவு கொண்டவராக இருக்க வேண்டும். பணிவு ஒன்றே வாழ்வை உயர்த்த வல்லது.* எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவும் தெரியாதவர்களும் உலகில் இல்லை. அனைவரும் கற்றது கையளவு தான்.* பொறாமை, கோபம், பேராசை, பகை ஆகிய மன அழுக்குகளை தியானம் என்னும் நீரால் கழுவ வேண்டும்.* உணவு உண்ணும் போது அவசரம் கூடாது.- வாரியார்