உள்ளூர் செய்திகள்

காயும் கனியாகும்

* மனித மனம் காயாக இருக்கக் கூடாது. அன்பு, அருளால் கனிய வேண்டும். பழனி என்னும் திருநாமத்தைச் சொல்லிப் பழகினால், மனம் கனிந்து விடும். * பழநி முருகன் ஞானபண்டிதனாக வீற்றிருந்து, தன்னை நாடி வருபவர்களின் உள்ளங்களை பழுக்க வைக்கிறான். * 'அதிசயம் அநேகமுற்ற பழநிமலை' என அருணகிரிநாதர் பழநிமலையின் சிறப்பைப் போற்றியுள்ளார். * பழநி மலையைத் தரிசித்து வந்த முருகன் அடியவரை கண்டாலும், செய்த பாவம் தீர்ந்து விடும். - வாரியார் (இன்று தைப்பூசம்)