உள்ளூர் செய்திகள்

எல்லாருக்கும் பயன்படட்டும்!

* தனக்கென்று மட்டுமில்லாமல், பிறருக்கும் பயன்படும் விதத்தில் பொதுநலநோக்கில் செயலாற்றுங்கள்.* காய்ச்சல் வந்தவனுக்கு கல்கண்டும் கசக்கும். அதுபோல, ஆசையில் உழல்பவனுக்கு கடவுள் பக்தி கசக்கும்.* உடற்பயிற்சியால் உடல் உறுதி பெறுவது போல, தியானத்தால் உள்ளம் உறுதி பெறுவதோடு ஆத்மபலமும் உண்டாகும்.* நாம் இதுவரை முன்னேறாமல் இருக்கிறோம் என்றால் நல்லவர்களோடு பழகவில்லை என்று பொருள்.- வாரியார்