உள்ளூர் செய்திகள்

விருந்தினரை உபசரிப்போம்

* விருந்தினரை வரவேற்று உபசரிப்பவனே நல்ல குடும்பஸ்தன். துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவனே ஞானி.* இன்பமாக வாழ விரும்பினால், மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது.* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத்தன்மை குறைந்து விடும்.* உன்னை நீயே நல்லவனாக மாற்றிக்கொள். மனசுத்தம் பெற்று நன்மைகளை எல்லாம் அடைவாய்.- வாரியார்