உள்ளூர் செய்திகள்

பொறுமைக்கு அழிவில்லை

* உலகம் அழியலாம், ஆனால் பொறுமை மிக்கவரின் புகழ் ஒருநாளும் அழியாது.* விலங்கிற்கு உடல் வலிமை போதும். மனிதனுக்கோ உடல் வலிமையை விட மனவலிமையே முக்கியம்.* விதியை வென்றவர் யாருமில்லை. விதி வழியே செல்ல மதி தூண்டப்படுகிறது.* நல்ல நூல்களைப் படிப்பதால் மனம் நலம் பெறுகிறது.* உலகிலுள்ள ஒரே உண்மைப்பொருள் கடவுள் மட்டுமே. மற்றதெல்லாம் அர்த்தமற்ற சங்கதிகள்.- வாரியார்