வளமுடன் வாழ்க!
UPDATED : ஜன 01, 2017 | ADDED : ஜன 01, 2017
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. பிறருக்கு நன்மை செய்வதில் விருப்பம் கொள். எல்லா வளமும் பெற்று மகிழ்வாய்.* பக்தி உணர்வு மட்டுமே மனிதன் அடைய வேண்டிய உண்மையான மகிழ்ச்சியும், உதவியும் ஆகும்.* புதிய முயற்சியில் ஈடுபடும் சக்தி உனக்குள் இருக்கிறது. அதை நிறைவேற்றும் வலிமையை அளிப்பவராக கடவுள் இருக்கிறார்.* சுறுசுறுப்பாக பணியாற்றுவது தான் கடவுளுக்குச் செலுத்தக் கூடிய மிகச் சிறந்த காணிக்கை.- ஸ்ரீஅன்னை