உள்ளூர் செய்திகள்

எப்போதும் வேண்டாம் கோபம்

*மற்றவர் உன்னை எப்படி நடத்தினாலும், நீ கோபப்படாதே. *கடவுள் வழிபாடே உண்மையான உதவியும், மகிழ்ச்சியுமாக இருக்கிறது. *செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகக் கருது. *கடவுளுக்கு தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை. *பயந்தவன் கடவுளிடம் கடுமையை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் நண்பனாக நெருங்குகிறான்.*தியானத்தின் மூலம் உன்னிடமுள்ள தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்.- ஸ்ரீஅன்னை