உள்ளூர் செய்திகள்

எண்ணத்தால் உயர்ந்திடு

* குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வின் போக்கு அமைந்திருக்கும். அதனால் எண்ணத்தால் உயர்ந்தவனாக இரு.* உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டால், வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவும்.* உலகத்தைப் புன்முறுவலுடன் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொள்.* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும். நேர்மைமிக்க செயலுக்கான பரிசும் அதில் அடங்கி இருக்கிறது.- ஸ்ரீஅன்னை