உள்ளூர் செய்திகள்

உயர்ந்த வாழ்வுக்கு வழி

* மனசாட்சிக்கு மதிப்பு கொடு. நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்து. உயர்வான வாழ்வைப் பெறுவாய்.* கடந்தகாலம் குறித்த வருத்தமோ, வருங்காலம் குறித்த கற்பனையோ உனக்கு வேண்டாம்.* கடமையில் கண்ணாக இரு. பலனை கடவுளிடம் ஒப்படைத்து விடு. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.* நம்பிக்கையுள்ளவனாக உன்னை மாற்றிக் கொள். தேவையான அனைத்து உதவியும் உனக்கு கிடைக்கும்.- ஸ்ரீஅன்னை