உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலையில் கவனம் தேவை.திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பிரச்னை தோன்றி விலகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !