வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒருவேளை இந்த விண்கல் நிலவில் மோதினால் 950 மீட்டர் அகலம் அளவில் பள்ளத்தை உருவாக்கி, அதன் துகள்கள் பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளது. இது ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டுவை விட 500 மடங்கு வெடிப்பை வெளியிடும். 10 ஆயிரம் டன் பாறை துகள் வெளிப்படும்