வாசகர்கள் கருத்துகள் ( 5 )
:உள்நாட்டு அரசியலுக்கு எதிராகப் போராடும் திருமாவளவன், சீமான், சித்தராமையா, கம்யூ., கட்சிகள், பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வருவது..." பாகிஸ்தானிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு இங்கு பேசுகிறார்கள் இந்த தேசத்துரோகிகள். திருமா கஷ்மீரில் 370 நீக்கத்தையும் கண்டித்துள்ளார். இது நீக்கப்பட்டதால்தான் தலித்துகளுக்கு கஷ்மீரில் இடஒதுக்கீடு கிடைத்தது. ஆக சொந்த ஜாதிக்காரர்களையும் எதிர்க்கிறார். ஓ இவர் கிரிப்டோ ..அதனால்தானோ என்னவோ . என்ன கேவலமான பிறவி.
மணிகண்டன், பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் 18 எம்.எல்.ஏக்கள், ஆகமொத்தம் 20 உருப்படிகள். இப்பொழுது உங்கள் திமுகவில் அமாவாசை, ஆபாசம், கிண்டல், நேரு, பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர்ஆர், காந்தி இவர்களெல்லாம் பிரசண்ட் சார் என்று அட்டெண்டன்ஸ் போட்டாகிவிட்டது. இன்னும் உங்கள் கணக்குப்படி பார்த்தால் 13 உருப்படிகள் வித்தியாசம் வருகிறது. கூடியவிரைவில் இந்த வித்தியாசம் சரிசெய்யப்படும் என்று ஆண்டவன் சொல்லுகிறான், அமித் ஷா செய்வார்.
உயர்கல்வித்துறை அமைச்சரின் படிப்புத்தகுதி என்ன?
வகஃபுக்கு வக்காலத்து வாங்கும் கட்சிகள் எப்படி இருக்கும். இந்தியாவை அவமதிக்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
ஆனால், அதிமுக நீக்கிய எந்த அமைச்சரும் உங்கள் பொன்முடி போல 'stinking comments, 'அதுவும் பிரபலமாக உள்ள ஹிந்துமத மக்களின் மனம் குமுறுமளவு பேசி பதவி இழக்கவில்லை என்பதையும் , கோர்ட் ஒன்றரை வருஷத்துக்குப்பின் ஜாமீன் வழங்கிய மறுநாளே அமைச்சராக்கிய அவசரத்தைக் கண்டித்து, விதியில்லாமல் ராஜினாமா செய்த சரித்திரம் அங்கு இல்லை என்பதையும் மறந்துவிட்டு ஒப்பீடு செய்யலாமா ?