வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இவர்கள் ஊரை அடித்து உலையில் போட்டது உண்மை
லாரி டிரைவர்கள் எப்போதும் முறையான படிப்பைக் கொள்வதில்லை
எவ்வித சிந்தனையும் இன்றி தினமும் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதன் மூலமாக மக்கள் விரும்பும் திட்டங்களை கூட குறுக்காக வெட்டி தினமும் இவர் பேசிக் கொண்டிருக்கும் இந்நிலையில் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விதான்நிச்சயம் உண்மையாகும் ...இவரும் அண்ணா திமுகவும் அத்தோடு திமுகவும் இணைந்து மக்களுக்கு எதிராக பாடுபடுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது... இதுவரை அண்ணாமலை ஓரளவுக்கு பாஜகவை காப்பாற்றி வந்தார்.... இனி முழுமையாக ஆபரேஷன் செய்யாமல் தமிழகத்தில் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது.... பணத்துக்கு, இதர வட இந்திய தலைவரி்களின் முயற்சிக்கும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கும் விளைந்துள்ள கேடு இம்மாதிரியான பேச்சு
கம்பெனிகள் தானாக குஜராத் மாநிலத்துக்கு செல்ல மாட்டார்கள்.... அங்கு தடையில்லா மின்சாரம்.... தரமான சாலைகள்.... குறிப்பாக அனுமதியளிக்க கையூட்டு பெறுவதில்லை... அதனால் தான் கம்பெனிகள் குஜராத் மாநிலத்துக்கு படையெடுத்து செல்கின்றன.... தமிழ் நாட்டில் அதையெல்லாம் ஏன் இந்த செய்யவில்லை ?