வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எல்லாம் சமம் என்று சொல்லிவிட்டு அதை இளசுகளை நம்பவிட்டுவிட்டு பதவிகளில் வேற்றுமை பணத்தினால் வேற்றுமை சொத்துக்களினால் வேற்றுமை பழக்கவழக்கத்தினால் வேற்றுமை அதிகாரத்தில் வேற்றுமை ................................................... எனவே இளசுகள் புரிந்து கொள்ள வேண்டும் எல்லாம் சமம் இல்லை என்று. தரம் வேறு விலை வேறு.
அப்போ இத ஆணவ காதல்னு சொல்லலாமா ?
வாழ் நாள் முழவதும் விதவை இது சிறையில் இருப்பதைவிட கொடுமை. பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இந்திய ஹிந்து பெண்களின் பலவீனம் / பலம் இதுதானோ . . . இதை மிகவும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் . . . ஆண்கள் . . .
எல்லாம் சினிமா படுத்தும் பாடு காதல் செய்யவும் கதறி அழவும் உனக்கு உரிமை இருப்பது போல உன் தந்தை மற்றும் சகோதரர்களும் நிம்மதியாக வாழ உரிமை இருக்கிறது. நீ பிறந்ததனால் அவர்களுடைய நிம்மதி கெடவும் வாழ்க்கை தடம் மாறவும் சம்மதிக்க அவர்களுக்கு தேவையில்லை...
மனநிலை பாதிக்கப்பட்டிருப்பவருக்கு தகுந்த கவுன்சிலிங் தராமல் இப்படி விளம்பரம் செய்வது சரியல்ல ..பெரும்பாலான காதல் திருமணங்கள் நிறைவேறாமல் போவது வேலையில்லாத அல்லது பொருளாதார நிலைமையினால் தான் ..
அவங்கசெய்தது எண்ணமோ தவறுதான் ஆனால் இந்த பெண் செய்வதும் தவறு ஆக இரெண்டு குடும்பங்கள் நடுத்தெருவில் இவங்க இனக்கவர்ச்சிக்கு பலி
அதை ஆணவ கொலை என்று சொல்லாமல் லட்சிய கொலை என்று சொல்லுங்கள்.