வாசகர்கள் கருத்துகள் ( 2 )
"மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிதி" அப்படீன்னு உண்மையாலுமே சட்டப்படி இருந்தா மாநில அரசு அந்த சரத்தை மேற்கோள்காட்டி அதிகாரமாக உரிமையோடு கேட்கலாமே? கல்வி பொதுப்பட்டியல்ல தானே இருக்கு? யார் யார் என்னென்ன செய்யணும்ங்கறத வரையறை செஞ்சிருப்பாங்கள்ல? இதை தெளிவு படுத்தறது சாதாரண விஷயம்தானே? தீமுகா காரனுக்குத்தான் படிப்பறிவு இல்ல செய்யமாட்டேங்கறான்னா ஏன் பிஜேபி காரங்க செய்யக்கூடாது? இதபோயி மீண்டும் மீண்டும் பேசி அவுங்க நேரம் மற்றும் பொதுமக்கள் நேரத்தையும் வீணடிக்கிறானுங்களே?
மத்திய அரசுடன் மோதுவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள்தான் மறுக்கப்படுகிறது இவர்களுக்கென்ன, இந்த 5000 கோடியை டாஸ்மாக் underground டீலிலேயே பார்த்துவிடுவார்கள்