வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த இலவசத்தை எத்தனை பேர் எத்தனை விதத்தில் சொல்லிக்காட்டுவீர்கள்? இந்த சலுகை இல்லாத நாளில் எல்லாம், பெண்கள் நடந்து சென்று நொந்து போய்விட்டார்களா? கூலி வேலைக்கும், கட்டுமானத்துக்கும், காய்கறி, பூ மார்க்கெட்டுக்கும் சுமைகளுடன் சென்றவர்கள் கூட கட்டணம் செலுத்தி பயணிக்க சுணங்கியதில்லை இவர்கள் கொடுத்ததும் போதும், நூறு விதம், நூறு முறை சொல்லிக்காட்டியதும் போதும் என்று பெண்கள் வெறுத்துப்போய் வாக்குகளை மாற்றிப்போட்டாலும் வியப்பில்லை