வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்போ இவர் இருக்கும் மதம் எப்படிப் பட்டதாம்? அங்கு சாதிப் பிரிவினை இல்லையா?
உதய நிதியை சும்மா விட்டது கேவலமான நீதி.. திமுகவிற்கு நீதிக்கும் உள்ள புரிதல் தீர்ப்பு எல்லாம் திமுகவுக்கு சாதகமாக.மோடி நீதிக்கு எதிராக சாட்டையை எடுக்க வேண்டும்.. வரம்பு மீறுகிறது நீதி
பெரிய குற்றங்கள் நிகழ்ந்தால் ‘கட்சியை விட்டு நீக்கி ‘ மனு நீதி காப்பாராம் முகம் சுளிக்குமளவு பெண்களின் ஒரு வகுப்பினரையும், மத சின்னங்களையும் கேவலமாகப் பேசினவரை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி நீதி பரிபாலனம் செய்வாராம் கோர்ட்டும், மக்களும் இடித்த இடி தாங்காமல் தானே முன்வந்து அமைச்சர் பதவியைப் பறிக்காமல் பெருந்தன்மையாக அவர் ராஜினாமா செய்தது போல ஒரு நாடகம் இதை வேறு பெரிய நீதிமானாக முதல்வரை தூக்கிப் பிடிக்கிறார்
திமுகவின் கூற்றுப்படி சமத்துவம் என்பது ஒரு மதத்தினருக்கு மாத்திரமே உரித்தானது அந்த வெளிநாட்டு மதம் பற்றி அதன் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி இவனுக்கு ஏதாவது தெரியுமா ? இல்லை முன்னால் திமுக அயலக அணி தலைவர் கொடுத்த வஸ்துவை இவனும் பயன்படுத்துறானா ?
பொன்முடி மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டாரா..? பொன்முடி பேச்சுக்கு ஊரெல்லாம் காறி துப்பபிய பிறகு, நீதிமன்றம் வசை பாடி கண்டித்த பிறகு வேறு வழியின்றி செய்த ராஜினாமா.. ஸ்டாலின்க்கு credit தர வெட்கமாயில்லையா..?.