வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மைக் கிடைத்தவுடன் உண்மைக்கு புறம்பானதை பேசக்கூடாது. பல பள்ளி கட்டிடங்கள் அடிக்கடி இடிந்து விழுகின்றன. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை... இதில் முதல்வர் துதி என்ன வேண்டிக்கிடக்கிறது.
எந்த மாணவனாவது துணிந்து ‘இந்த சிறந்த கல்வி அமைச்சரின் ஆட்சியில்தான் பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து மாணவன் இறந்தானா? ‘ என்று கேட்டுவிட்டால் அவன் கதி என்ன ஆகும்?