பழமொழி : நெடும் பகலுக்கும் ஒரு அஸ்தமனம் உண்டு.
நெடும் பகலுக்கும் ஒரு அஸ்தமனம் உண்டு.பொருள்: இரவுக்கு பின் பகல் வரும்; பகலுக்கு பின் இரவு வரும். வாழ்க்கையும் அப்படியே; துன்பமும், இன்பமும் மாறி மாறி வரும்.
நெடும் பகலுக்கும் ஒரு அஸ்தமனம் உண்டு.பொருள்: இரவுக்கு பின் பகல் வரும்; பகலுக்கு பின் இரவு வரும். வாழ்க்கையும் அப்படியே; துன்பமும், இன்பமும் மாறி மாறி வரும்.