உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. பொருள்: சரியான நேரத்தில் தேவையான உணவை உண்பது உடலுக்கு பலம் தரும்; நன்கு உழவு செய்த நிலத்தில், நல்ல விளைச்சல் கிடைக்கும். அதுபோல, உழை ப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை