பழமொழி : இளங்கன்று பயமறியாது!
இளங்கன்று பயமறியாது! பொருள்: அனுபவம் இல்லாத இளைஞர்கள், ஆபத்து பற்றி யோசிக்காமல் எந்த காரியத்திலும் துணிவுடன் களம் இறங்குவர்; அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள், நிதானமாக செயல்படுவர்.
இளங்கன்று பயமறியாது! பொருள்: அனுபவம் இல்லாத இளைஞர்கள், ஆபத்து பற்றி யோசிக்காமல் எந்த காரியத்திலும் துணிவுடன் களம் இறங்குவர்; அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள், நிதானமாக செயல்படுவர்.