பழமொழி: காரியம் பெரிதா, வீரியம் பெரிதா?
காரியம் பெரிதா, வீரியம் பெரிதா? பொருள்: நாம் நிறைவேற்ற நினைக்கும் காரியத்திற்கு எவ்வளவு இடையூறு வந்தாலும், வீரியம் காட்டி கோபப்படுவதை விட, பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிப்பதே நல்லது!
காரியம் பெரிதா, வீரியம் பெரிதா? பொருள்: நாம் நிறைவேற்ற நினைக்கும் காரியத்திற்கு எவ்வளவு இடையூறு வந்தாலும், வீரியம் காட்டி கோபப்படுவதை விட, பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிப்பதே நல்லது!