உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும்.

 பழமொழி ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும்.

ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும். பொருள்: ஊசியை காந்தம் ஈர்ப்பது போல, உயரிய பண்புகளை கொண்ட ஒருவரிடம், அவரை போன்ற நற்குணமுள்ளவர்கள் நட்பு கொள்ள விரும்புவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை