உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி : விளையும் பயிர் முளையிலே தெரியும்.

 பழமொழி : விளையும் பயிர் முளையிலே தெரியும்.

விளையும் பயிர் முளையிலே தெரியும். பொருள்: ஆரோக்கியமான முளை செழிப்பான பயிரை தருவது போல, ஒருவரது சிறுவயது குணங்களை பார்த்து, அவரது எதிர்காலத்தை கணிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ