பழமொழி
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? பொருள்: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினால், அது கரைந்து, நம்மால் கரை சேர முடியாது. அதுபோல, நம்பகத்தன்மை இல்லாதவர்களை நம்பி, எந்த காரியத்திலும் இறங்கக் கூடாது.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? பொருள்: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினால், அது கரைந்து, நம்மால் கரை சேர முடியாது. அதுபோல, நம்பகத்தன்மை இல்லாதவர்களை நம்பி, எந்த காரியத்திலும் இறங்கக் கூடாது.