பழமொழி
வாழ்கிறதும், கெடுகிறதும் வாயால் தான். பொருள்: நம் பேச்சு அல்லது வார்த்தைகள் தான் நம் உயர்வு, தாழ்வை தீர்மானிக்கும்; எனவே, சிந்தித்து பேசுவது சிறந்தது.
வாழ்கிறதும், கெடுகிறதும் வாயால் தான். பொருள்: நம் பேச்சு அல்லது வார்த்தைகள் தான் நம் உயர்வு, தாழ்வை தீர்மானிக்கும்; எனவே, சிந்தித்து பேசுவது சிறந்தது.