பழமொழி
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும். பொருள்: தப்பு செய்தவர்களை அரசன் உடனே தண்டிப்பான்; அவனிடமிருந்து சிலர் தப்பினாலும், தெய்வத்தின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும். பொருள்: தப்பு செய்தவர்களை அரசன் உடனே தண்டிப்பான்; அவனிடமிருந்து சிலர் தப்பினாலும், தெய்வத்தின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.