பழமொழி ; கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். பொருள்: வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, வருந்துவதில் அர்த்தமில்லை!
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். பொருள்: வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, வருந்துவதில் அர்த்தமில்லை!