உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி : பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.

 பழமொழி : பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.

பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரித்ததாம். பொருள்: அனுபவம் வாய்ந்த முதியோரின் நிலை தமக்கும் வரும் என்பதை உணராமல், இளையவர்கள் அவர்களை கேலி செய்யக் கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ