பழமொழி
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம். பொருள்: ஒரு தவறை மாமியார் செய்தால் சாதாரணமாகவும், அதையே மருமகள் செய்தால் பெரிதாகவும் காட்டி குற்றஞ்சாட்டுவர்.
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம். பொருள்: ஒரு தவறை மாமியார் செய்தால் சாதாரணமாகவும், அதையே மருமகள் செய்தால் பெரிதாகவும் காட்டி குற்றஞ்சாட்டுவர்.