வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எழுத்தாளர் அகிலன் எழுதிய கதையான சித்திரப்பாவை, 1960 லியே தெய்வப்பிறவி என்ற பெயரில் திரைப்படமாக வந்துவிட்டது. அதில் சிவாஜி கணேசன், பத்மினி பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் ஆரம்பிக்கு முன் தலைப்புகள் Titles போடும்போது சாஹித்திய அகாடமி பரிசு பெற்ற அகிலனின் கதையான சித்திரப்பவை என்று பார்த்ததாக எனக்கு நினைவு. ஆனால், இங்கே அந்த விருது 1975 ல் பெற்றார் என்று உள்ளது. ஆனால் வலைத்தளங்களில், அகிலன் அவர்கள் வேங்கையின் மைந்தன் என்ற சரித்திர நாவலுக்கு 1963ல் சாஹித்திய அகாடமி விருது வாங்கினார் என்று உள்ளது. Akilan Vengaiyin Maindhan historic novel