உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 4987 காலியிடங்கள்

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செக்யூரிட்டி அசிஸ்டென்ட் / எக்சிகியூட்டிவ் பிரிவில் 4987 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 18-27 (17.8.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 650. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 550. கடைசிநாள்: 17.8.2025 விவரங்களுக்கு: mha.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !