பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு மத்திய அரசு வேலை
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) காலியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது.டெக்னீசியன் பிரிவில் 17 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புவயது: 18-28 (15.4.2025ன் படி)தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 15.4.2025விவரங்களுக்கு: cbri.res.in