காட்டுப்பாக்கத்தில் வரும் 27ல் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் -27ம் தேதி, அலங்கார மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,காட்டுப்பாக்கம்.99405 42371.