மேலும் செய்திகள்
பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
07-Sep-2025
பார்வையாளர்களை கவர்ந்த செல்லப்பிராணிகள் விழா
15-Sep-2025
நஞ்சன்கூடு ஸ்ரீ கண்டேஸ்வரா கோவில் வளாகத்தில் தசரா கலை நிகழ்ச்சிகள், மைசூரை சேர்ந்த மோகன் குழுவினர் இசையுடன் துவங்கின. சவிகானா லஹரி சுகம சங்கீத பள்ளியை சேர்ந்த ராஜராமன், அவரது குழுவினரின் மெல்லிசை பாடல்கள், பார்வையாளர்களை கவர்ந்தன. டாக்டர் மொஹ்சின் கானின் சிதார் இசைக்கு ஏற்றபடி பொது மக்கள் தலையாட்டி ரசித்தனர். அதுபோன்று, குஜராத் மாநில குழுவினரின் நாட்டுப்புற நடனமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
07-Sep-2025
15-Sep-2025