வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாவாடைகளுக்கு ஒரே எரிச்சல் போல தெரிகிறது.
எங்களுக்கு ஏன்யா எரியப் போவுது...? நாங்க பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கோம்... சந்தோஷமா இருக்கோம்...
முட்டு கொடுக்கவும், பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கவும், டிங்கரிங் வேலை பார்க்கவும் தங்களையே அர்ப்பணித்து கொண்ட தொண்டரபொடியாழ்வார்கள் எங்கே போய் ஒளிஞ்சிகிட்டாங்கன்னு தெரியவில்லை.
பரமாத்மாவின் வாரிசு இப்படியெல்லாம் புலம்பும்படி தேர்தல் செய்துவிட்டது./ பாவம்.
பொய் சொல்றார்
நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுள்: பிரதமர் மோடி பேச்சு... மேடை பேச்சில் கில்லாடியான நம் கருணாநிதியை மிஞ்சி விட்டார்..
மேடைக்கு மேடை மைக் பிடித்து மாற்றி மாற்றி பேசுபவரையே பெரும்பான்மை மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளனர். அவரை உண்மையென நம்பி பின் தொடரும் கூட்டமே அவருக்குத்தேவை. அவரின் ஒவ்வொரு பேச்சையும் கூர்ந்து கவனித்து கேள்வி கேட்பவன் முட்டாளாக சித்தரிக்கப்படுகிறான்.. என்ன செய்வது. இந்திய நாட்டின் தலைவிதி..
தேசதுரோக எதிர்க்கட்சியினர் கூடவா...?
மக்கள் தொகை 150 கோடியை தாண்டியாச்சு. சென்சஸ் எடுத்தாத்தானே தெரியும்?
உ.பி கடவுள்களே நிராகரித்துவிட்டார்கள். புதுசு புதுசா டயலாக் உடாதீங்க. நீங்க மக்களை விட்டு பதவி வெறிக்கு தாவி ரொம்ப நாளாச்சு.
நான் கடவுள் என்று அவர் சொல்லவில்லை.அதைச் சொன்னது டைரக்டர் பாலா. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றுதான் சொன்னார். நீங்களும் நானும்தான் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். முதலில் இதைச் சொல்வதற்கு இறை நம்பிக்கை தேவை. அது இல்லாதவர்கள் எதையும் பேசுவார்கள். திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் எதையும் திரித்துப் பேசுவதில் வல்லபர்கள். சட்டப் பேரவையில் எவ்வளவு வசைகளும் அதற்கு புதிய விளக்கங்களும் கொடுத்ததை நாம் கண்டிருக்கின்றோம்.
அதில் நடித்தவர் மோடி அல்ல. நடிகர் ஆர்யா... அட போங்க சார்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago