வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மும்பை நகரில் லக்ஷக்கணக்கானோர் வீடில்லாமல் சேரிகளில் வசிக்கின்றனர். அதே மும்பையில் டி கே சிவகுமார் க்கு சொந்தமான பேனாமி பெயரில் உள்ள 125 சொகுசு அப்பார்ட்மெண்டுகளை ஈ டி கைப்பற்றியுள்ளது. அப்படிப்பட்ட ஊழல் பேர்வழி கவர்னருக்கு புத்திமதி கூறுகிறார்