வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நடிகைகள் கமிட்டியை நம்பி ரகசியமாக கொடுத்த வாக்குமூலத்தை குற்றவாளிகள் தப்பிக்க, வேண்டுமென்றே அரசே அதை பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. நமது நாட்டில் சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் முதுகெலும்பும் இல்லை ஆண்மையும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
கண்டிப்பாக ஒத்துழைக்க மாட்டார்கள். இது தெரிந்த கதையே. இது குறித்து ஒரு நடிகர் சொன்ன பொருத்தமான உதாரணம் நினைவுக்கு வருகிறது. அதை சொன்னதற்கு அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் என்பது வேறு கதை.
இந்த அசிங்கத்தை இந்த கொடுமையை பல வருஷம் கஷிச்சி சொல்லி இன்னும் அவமானப்படணுமா அப்படியே திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி வலியை அனுபாவவிக்க வேண்டியதான்
அந்த சமயத்தில் சில பல ஆதாயங்களுக்காக இந்தப் பாலியல் தொந்தரவுகளை சட்டை செய்திருக்க மாட்டார்கள் Me too போல கிளம்பும் பொது கூட்டமாகக் கிளம்பிவிட்டு, என்னென்ன பூதம் கிளம்புமோ என்றோ, அச்சுறுத்தல் , குடும்ப வாழ்வில் விரிசல், முறிவு ஏற்பட வேண்டாம் என்றோ பின்வாங்கிவிடுவார்கள் கேஸ் தானாகவே இயற்கை மரணம் எய்திவிடும்
மேலும் செய்திகள்
நீலகிரியில் லோக் அதாலத் 681 வழக்குகளுக்கு தீர்வு
11-Mar-2025