வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கல்வி முழுமையும் மைய அரசே ஏற்கலாம்.
இடத்தை குறிப்பிட ஆட்களை காட்டக்கூடாது.
கால்டுவெல்லின் கண்டு பிடிப்பு கட்சிகளை பெறுக்கியது.
திரவம் சூழ்ந்த இடங்களை வட மொழியில் திரவ இடம் என்றனர்.அந்த இடவாகு பெயரை ஆட்களுக்கு வைத்தார் பாவாடை கால்டுவெல்.
மாநில அரசின் விஷப் பற்கள் படிப்படியாக பிடுங்கப்பட வேண்டும்
மதரசா போல ஹிந்து குழந்தைகளுக்கு ஹிந்து கலாச்சாரத்தை சொல்லி கொடுக்கும் ஹிந்து தர்மத்தை போதிக்கும் பள்ளிக்கூடங்கள் வேண்டும் .
//விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித் துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத பட்சத்தில், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும்.// ஓரவஞ்சனைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது ஒரு தேவையில்லாத ஆணி. நீங்க ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம். கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக செயல்பட்டுகொண்டிருக்கும் பா ஜ க விற்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள். தமிழ்நாட்டின் வரி மத்திய அரசுக்கு செல்லக்கூடாது. வரியில் தமிழ்நாட்டின் வளர்ச்கிக்கு எடுத்துக்கொண்டதுபோக மீதி பணத்தை மத்திய அரசுக்கு தர தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
முரசொலி படிக்கிறவன் தினகரனில் படங்கள் பார்க்கிறவன் எல்லாம் கருத்து எழுதுறேன் பேர்வழின்னு தினமலர் புனிதத்தை கெடுக்கிறான்கள்..ரூ 200 பண்ற வேலை இது..
ஆந்திர மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய UPA(திமுக காங்கிரஸ் கூட்டணி) ஆட்சியில் தெலங்கானா பிரிக்கப்பட்டபோது கூட்டாட்சித் தத்துவம் எங்கே போனது? மமியார்உடைத்தால் மண் குடம்?
திமுக கும்பலின் அடுத்த போராட்டம் ரெடி. ஊழல் பண்ண வாய்பில்லாமல் இந்த மத்திய அரசு கதவுகளை அடைகிறதுன்னு...கூட்டாட்சி அது இதுனு புலம்பும். ஜால்ரா மீடியாக்கள் பக்கவாத்தியம் வாசிக்கும்.
மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெற சுமார் ஐம்பது முதல் எழுபது லட்சம். இந்தச் செலவு பள்ளிக் கட்டணம் என்ற பெயரல் மாணவர்களிடம் தான் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு ஆப்பு வைத்த மத்திய அரசுக்கு நன்றி.
அவ்ளோதான். இது trial தான். இனிமே தான் மெயின் picture இருக்கு. இரு அரசுகளுக்கும் மோதல் தொடரும். தமிழக அரசு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய உலகளாவிய மாற்றத்தில், இன்னும் மொழி கொள்கை, மொழி போராட்டம் என்பதெல்லாம் வேலைக்காகாது. தி.மு.க. அரசின் வாரிசுகள் பயிலும் பள்ளிகளின் முன்பு, அவர்களை அரசின் சமச்சீர் கல்வியில் சேர்க்கச்சொல்லி, பா. ஜ. கா. போராட்டம் நடத்தினால், இவர்கள் நிலைமை என்ன ஆகும் ? அடுத்து அதுதான் நடக்க போகிறது, பொறுத்திருந்து பாருங்கள்.